சட்டம் யார் கையில்

இருட்டறையில் குடிபுகுந்து..
கோடிகளாய் கிளர்ந்தெழுந்து..
அநீதி அகம் மகிழ..
நீதி குழியில் விழ..
மனிதன் படைத்த சட்டம் தானே
சத்தம் இல்லாமல்
அமிழ்ந்து போகும்
அவன் படைத்த பணம் என்னும்
காகிதத்தின் முன்னே..!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (23-Dec-17, 10:16 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 558

மேலே