அவளின் முதல் கதா நாயகன்

அவளின் பிஞ்சு கைகள்
அகப்பட்டன இரும்பு கரங்களுக்குள்
பாதுகாப்பாய் உணர்ந்தாள் பேதை
நகர்ந்தாள் கம்பிர நன்னடையுடன்
எவராய் இருக்க முடியும்
தகப்பனை தவிர!!!

எழுதியவர் : ஜெயஸ்ரீ (24-Dec-17, 10:11 am)
சேர்த்தது : jayashreekumar
பார்வை : 818

மேலே