நிற மாலை ---இரு பார்வை
![](https://eluthu.com/images/loading.gif)
வெள்ளை ஏழாகப் பிரிந்து
நெட்டை நிற மாலையாக
நிற்கும் போது
அலை நீளம் அளப்பவன்
விஞ்ஞானி ஆகிறான்
சற்று வளைந்திருந்தால்
அழகாய் இருக்குமே என்று
சிந்திப்பவன்
கவிஞன் ஆகிறான்
-----கவின் சாரலன்
வெள்ளை ஏழாகப் பிரிந்து
நெட்டை நிற மாலையாக
நிற்கும் போது
அலை நீளம் அளப்பவன்
விஞ்ஞானி ஆகிறான்
சற்று வளைந்திருந்தால்
அழகாய் இருக்குமே என்று
சிந்திப்பவன்
கவிஞன் ஆகிறான்
-----கவின் சாரலன்