நியாயம்
![](https://eluthu.com/images/loading.gif)
நம் புற பார்வை
ஏற்க மறுக்கும்
ஒரு விடயத்தை
அகக் கண்ணா
மனக் கண்ணிண்
வழியால் பார்த்தால்
அந்த விடயம் நமக்கு
நியாயமானதாக இருக்கும்.........
நம் புற பார்வை
ஏற்க மறுக்கும்
ஒரு விடயத்தை
அகக் கண்ணா
மனக் கண்ணிண்
வழியால் பார்த்தால்
அந்த விடயம் நமக்கு
நியாயமானதாக இருக்கும்.........