நினைவுகள் ஆயிரம்1

உன் இரட்டை ஜடையும்
சாந்துப்பொட்டும்
வெகுளி சிரிப்பும்
கன்னக்குழியும்
என் நெஞ்சிலே அனல் மூட்டுதடி
கட்டு காவலையும் தாண்டி
என் ஆவல் உனை தேடுதடி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Jan-18, 2:32 pm)
பார்வை : 290

மேலே