கவிதை புத்தம்
"உன்னிடம்
கவிதை புத்தகம் இருக்கிறதா?" என்று
நண்பன் கேட்டான்...
ஓ....!
இருக்கிறதே! என்று
சொல்லி
அழைத்து வந்து காட்டினேன்
பெண்ணே!
"உன்னை...."
"உன்னிடம்
கவிதை புத்தகம் இருக்கிறதா?" என்று
நண்பன் கேட்டான்...
ஓ....!
இருக்கிறதே! என்று
சொல்லி
அழைத்து வந்து காட்டினேன்
பெண்ணே!
"உன்னை...."