அப்பா சொன்னது
பேரூந்தை நம்பிக் கொண்டு காத்திருக்காதே!
உனக்குத் தான் இரண்டு கால்கள் இருக்கின்றனவே!
நடந்தே வீடு வந்து சேரு,
அப்பா சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.
பேரூந்தை நம்பிக் கொண்டு காத்திருக்காதே!
உனக்குத் தான் இரண்டு கால்கள் இருக்கின்றனவே!
நடந்தே வீடு வந்து சேரு,
அப்பா சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.