உழைக்கத் தயாராகுவோம்
பிச்சையும், தானமும் கொடுத்துவிட்டு தருமவானென்று பெயரெடுப்பார் தற்பெருமைக்காகத் தானே...
நாட்டில் மக்கள் பிச்சை எடுக்காத நிலையை ஏற்படுத்த உழைப்பார் தன்னலமில்லாது தன் நாட்டு மக்களுக்காக...
பிச்சையும், தானமும் கொடுத்துவிட்டு தருமவானென்று பெயரெடுப்பார் தற்பெருமைக்காகத் தானே...
நாட்டில் மக்கள் பிச்சை எடுக்காத நிலையை ஏற்படுத்த உழைப்பார் தன்னலமில்லாது தன் நாட்டு மக்களுக்காக...