உழைக்கத் தயாராகுவோம்

பிச்சையும், தானமும் கொடுத்துவிட்டு தருமவானென்று பெயரெடுப்பார் தற்பெருமைக்காகத் தானே...

நாட்டில் மக்கள் பிச்சை எடுக்காத நிலையை ஏற்படுத்த உழைப்பார் தன்னலமில்லாது தன் நாட்டு மக்களுக்காக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-18, 8:28 am)
பார்வை : 1347

மேலே