ஏமாற்றம்
ஐந்தில் அப்பாவிடமும் பதினைந்தில் நண்பனிடமும் பந்தம் முழுக்க அண்ணனிடமும் அடையா அரவணைப்பும் ஆறுதலும் அறுதியான அலாவலவுதலும்உந்தன் அரை நொடி பார்வையில் உணரவைத்த கண்ணாளனே...
கண்களில் கண்ணீர் வற்றும் அளவிற்கு கவலையை கொடுத்த அவலமும் ஏனோ...
ஐந்தில் அப்பாவிடமும் பதினைந்தில் நண்பனிடமும் பந்தம் முழுக்க அண்ணனிடமும் அடையா அரவணைப்பும் ஆறுதலும் அறுதியான அலாவலவுதலும்உந்தன் அரை நொடி பார்வையில் உணரவைத்த கண்ணாளனே...
கண்களில் கண்ணீர் வற்றும் அளவிற்கு கவலையை கொடுத்த அவலமும் ஏனோ...