மௌனம் பேசுமோ

தென்றல் காற்று
மணற்பரப்பில்
எழுதிய
காதல் கவிதைகளை
புயல் காற்று
அழித்தாலும்
மீண்டும் அங்கே
கவிதைகள்
பிறந்துக்கொண்டே
இருக்கும்...
உன் மௌனம்
என் காதலை
அழித்தாலும்
உன் நினைவுகள்
மட்டும் என் இதயத்தில் வளர்ந்துக்கொண்டே இருக்கும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (17-Jan-18, 9:12 am)
பார்வை : 121

மேலே