உயிர்
மண்ணும் அடங்கும்!!!
மழையே உன்னைக் கண்டு..
மழையும் அடங்கும்!!!
வானமே உன்னைக் கண்டு..
வானமும் அடங்கும்!!!
காற்றே உன்னைக் கண்டு..
இறுதியில்,
காற்றும் அடங்கும்!!!
உன் உயிரைக் கொண்று...
-உயிரை மட்டும்
உணர்வை அல்ல....