உயிர் நனைத்த அமிர்தம்
சில்லென்று சிலிர்த்து விடுகிறது உன்னை சிலபொழுது நினைக்கையிலே....
உன் முகத்தில் விழிக்க வேண்டும் உன் உஷ்ணம் எனக்குள் பரவ ...
என் உயிர் நனைக்கும் உயிரே
என் உதடு பட்டு உயிர் தடவும்
உணர்ச்சியோடு பருகுகிறேன் என் கோப்பை குளம்பியே......