ஆள்வது யாரோ ---வஞ்சிப்பா

வஞ்சிப்பா :

மரந்தின்றிடுங் கறையான்களாய்
அரசின்செயல் தமிழ்நிலத்தினில்
இலையோ?...வுதிர் பருவத்தினில்
தலையும்பல முளைத்துவருதே
அதனால்,
விழித்திரு மெல்லிசை மீட்டிடும் பேச்சினில்
மெழுகுபோல் மனத்தை விடாதிரு
தழலென நிமிர்ந்தெழு சங்கத் தமிழனே...

எழுதியவர் : இதயம் விஜய் (2-Feb-18, 10:59 pm)
பார்வை : 423

மேலே