ஊழல்

பன்னாட்டு நிறுவனங்களுக்குப்
படியளக்கும் தாமிரபரணி ராணியே!
பாமர விவசாயிகளையும் திரும்பிப்பாரம்மா
பாவம், என்ன செய்வாய் நீயும்
பிடியோ ஊழல்வாதிகளிடம் இருக்கையிலே....
பன்னாட்டு நிறுவனங்களுக்குப்
படியளக்கும் தாமிரபரணி ராணியே!
பாமர விவசாயிகளையும் திரும்பிப்பாரம்மா
பாவம், என்ன செய்வாய் நீயும்
பிடியோ ஊழல்வாதிகளிடம் இருக்கையிலே....