ஊழல்

பன்னாட்டு நிறுவனங்களுக்குப்
படியளக்கும் தாமிரபரணி ராணியே!
பாமர விவசாயிகளையும் திரும்பிப்பாரம்மா
பாவம், என்ன செய்வாய் நீயும்
பிடியோ ஊழல்வாதிகளிடம் இருக்கையிலே....

எழுதியவர் : கலைப்ரியா சோமசுந்தரம் (4-Feb-18, 11:44 am)
சேர்த்தது : கலைப்ரியா
பார்வை : 254

மேலே