மலர் சூட நினைத்தாள் தோழி

மலர் சூட நினைத்தாள் தோழி
மல்லிகையா ரோஜாவா
என்று கேட்டேன்
புன்னகை புரிந்தாள் தோழி
புதிதாகப் பூ வொன்று சூடத் தேவையில்லை
என்றேன்
கைகோர்த்து நடந்தாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-18, 9:15 pm)
பார்வை : 698

மேலே