வரிகளாய் நீ
காதல் நிறைந்த விழிகளில் கண்ணீர் நிறைந்தது....
பிரிவு காதலர்களுக்கிடையே தான்....
காதலில் அல்ல...
விதியால் என்னோடு பயணிக்காத உன்னை விட்டு செல்ல இன்னும் என் மனம் தயாராகவில்லை...
வாழ்கிறாய் என்றும் என்னுடன்...
என் கவிதை வரிகளாய்...