வரிகளாய் நீ

காதல் நிறைந்த விழிகளில் கண்ணீர் நிறைந்தது....

பிரிவு காதலர்களுக்கிடையே தான்....
காதலில் அல்ல...

விதியால் என்னோடு பயணிக்காத உன்னை விட்டு செல்ல இன்னும் என் மனம் தயாராகவில்லை...

வாழ்கிறாய் என்றும் என்னுடன்...
என் கவிதை வரிகளாய்...

எழுதியவர் : ஹரிஷ் ராதாகிருஷ்ணன் (15-Feb-18, 10:52 pm)
Tanglish : varigalaai nee
பார்வை : 134

மேலே