மண்

மண்
சிலுவை
சுமக்காத ஏசு
வெட்டினாலும்
குத்தினாலும்
பிதாவே
இவர்கள் தான் செய்வது
என்ன வென்று அறியாமல்
செய்கிறார்கள்
மன்னியும் இவர்களை
என்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (19-Feb-18, 10:28 pm)
Tanglish : man
பார்வை : 617

மேலே