வாழ்க்கை தந்தது
மனம் பதைத்து,
குணம் பகைத்து,
பொய் உதிர்த்து,
நிம்மதி தவிர்த்து,
மெய் புதைத்து,
நித்தம் நிலைப்பதுவே,
வாழ்க்கை.
மனம் பதைத்து,
குணம் பகைத்து,
பொய் உதிர்த்து,
நிம்மதி தவிர்த்து,
மெய் புதைத்து,
நித்தம் நிலைப்பதுவே,
வாழ்க்கை.