அழகு

உன்னை கண்டதும் கவியெழுத
என் பேனா துடிக்கும் போதெல்லாம்
வார்த்தைகளுக்குச் சிக்காமல்
வழுக்கிக் கொண்டு நிற்பதே
உன்னழகுக்கு வாடிக்கையாய்ப்
போய் விட்டது

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (21-Feb-18, 11:08 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : alagu
பார்வை : 332

மேலே