செம்மர கொலைகள்

வாங்குபவனையும்
விற்பவனையும்
தண்டிக்க
துப்பில்லாத சட்டமே

கொல்கிறது
வறுமையால் துரத்தப்பட்ட
அப்பாவி
தொழிலாளிகளை

எழுதியவர் : ந.சத்யா (22-Feb-18, 11:34 am)
பார்வை : 65

மேலே