செம்மர கொலைகள்
வாங்குபவனையும்
விற்பவனையும்
தண்டிக்க
துப்பில்லாத சட்டமே
கொல்கிறது
வறுமையால் துரத்தப்பட்ட
அப்பாவி
தொழிலாளிகளை
வாங்குபவனையும்
விற்பவனையும்
தண்டிக்க
துப்பில்லாத சட்டமே
கொல்கிறது
வறுமையால் துரத்தப்பட்ட
அப்பாவி
தொழிலாளிகளை