மகிழ்ச்சி
விடுமுறை நாளில்
தொடங்கியது பாடம்
மகிழ்ச்சியோடும்
குதுகலத்தோடும்
அன்பு
பாசம்
ஏக்கம்
கற்பனை என
சுகமான நினைவுகளை
கலந்து
வகுப்பெடுத்தாள்
பாட்டி
முதியோர் இல்லத்திலிருந்து
பேர குழந்தைகளுக்கு
விடுமுறை நாளில்
தொடங்கியது பாடம்
மகிழ்ச்சியோடும்
குதுகலத்தோடும்
அன்பு
பாசம்
ஏக்கம்
கற்பனை என
சுகமான நினைவுகளை
கலந்து
வகுப்பெடுத்தாள்
பாட்டி
முதியோர் இல்லத்திலிருந்து
பேர குழந்தைகளுக்கு