இரவு

கண் இமை மூடாமல்
கண்ணீர் துளிகளிகளிலேயே
கரைந்து செல்கிறது
சிலரது இரவுகள்....

எழுதியவர் : கிருத்திகா (23-Feb-18, 6:55 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : iravu
பார்வை : 384

மேலே