அதற்கும்தான்

கெட்டிமேளம் கொட்டப்படுவது
கெட்ட வார்த்தைகள்
கேட்காமலிருக்க மட்டுமன்று,
கைவிடப்பட்டவர்களின்
அழுகை
கேட்காமலிருக்கவும்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Mar-18, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே