தன்னம்பிக்கை

எனைச் சூழும் இருளால்
மருள் கொள்ளும்
மனதிற்கு புரிவது இல்லை
தன்னம்பிக்கை என்னும்
ஒளி நம்மில் மூளாதவரை
இது ஒருபோதும்
நமை விட்டு அகலாது....!

எழுதியவர் : விஷ்ணு (4-Mar-18, 12:10 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : thannambikkai
பார்வை : 287

மேலே