தன்னம்பிக்கை
எனைச் சூழும் இருளால்
மருள் கொள்ளும்
மனதிற்கு புரிவது இல்லை
தன்னம்பிக்கை என்னும்
ஒளி நம்மில் மூளாதவரை
இது ஒருபோதும்
நமை விட்டு அகலாது....!
எனைச் சூழும் இருளால்
மருள் கொள்ளும்
மனதிற்கு புரிவது இல்லை
தன்னம்பிக்கை என்னும்
ஒளி நம்மில் மூளாதவரை
இது ஒருபோதும்
நமை விட்டு அகலாது....!