திறந்த வாயோடு

வாய் திறந்து ...
அழும்..
பூமி குழந்தை ...?

பால் தராமலே ...
ஓடும்....
மேக தாய் ...?

முடிவாக ....
முடிவின்றி முடிந்தது ...
பயிர்களோடு ...
சில உயிர்களின் ...
வாழ்க்கை ....?

எழுதியவர் : ம கண்ணன் (8-Mar-18, 10:55 pm)
பார்வை : 116

மேலே