கிறுக்கல்.....
வான்மேகம் கூட உன்னை கண்ட பின்பு கார்மேகம் ஆனது....
அமைதியாக இருந்த கடல் கூட உன்மீது காதல் கொண்டு கிறங்கி போனது....
அனைத்தும் அறிந்த இயற்கைக்கு இந்த நிலையோ ????
பின்பு என் நிலை என்ன வென்று நான் சொல்லுவேன்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
