திருமண அழைப்பிதழ்

மண்ணோடு விதை சேர்ந்து;
மரமாக உருமாறும் செடிபோலே!
மனதோடு மனம் சேர்ந்து;
மலராகி கனியாகும் மணநாளில்!
மகத்தான வாழ்வுக்கு மாலையிட்டு;
மங்கல திலகமிடும் வேளையிலே!
மங்காத உரமென்னும் அன்போடு;
மழையாக வளம்சேர்க்க வாரீரோ...
விதையாக உருமாறும் கனிகளுக்கு!

எழுதியவர் : கார்த்திக் நித்தியானந்தம (13-Mar-18, 7:35 pm)
பார்வை : 530

மேலே