கவியின் வெட்கமோ
தாழ்திறந்த வரிகள்
தானாக தவழ்ந்து
தாமதமாக நின்று
மலர் போல்
தயங்கி நிற்கும் இடம்தான்
கவியின் வெட்கமோ?
தாழ்திறந்த வரிகள்
தானாக தவழ்ந்து
தாமதமாக நின்று
மலர் போல்
தயங்கி நிற்கும் இடம்தான்
கவியின் வெட்கமோ?