முத்துக்களுக்கு ஒரு புதிய புத்தகம் எழுதினேன்

கண்ணழகில் மயங்கிய போது
நான் கவிதை எழுதினேன் !
கலைந்தாடும் அவள் கூந்தல் அழகை ரசித்த போது
நான் காவியம் பாடினேன் !
புன்னகை இதழ்களை ரசித்து நான் மகிழ்ந்த போது
முத்துக்களுக்கு ஒரு புதிய புத்தகம் எழுதினேன் !
அவள் இதய அழகை தரிசித்த போது
அதில் நான் ஐக்கியமானேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-18, 11:03 am)
பார்வை : 83

மேலே