என் உயிரே
என் உயிரே
உன் கூர்மையான பார்வை
என் இதயத்தை கிழித்தது...
உன் மெல்லிய பேச்சு
என்னை மெய்சிலிர்க்க செய்தது...
உன் கண்ணம் இரண்டும்
என் கண்களை கட்டிப்போட்டது...
உன் நடையை கண்டதும்
என் மனதே நடுங்குகிறது...
உன் சிரிக்கும் இதழ்கள்
என் உயிரை குடிக்கிறது...
உன்னை கண்டும் காணமுடியாமல்
நான் என்றுமே திகைக்கிறேன்...
உன் அழகில் அல்ல...
உன் காதலில்....
என் உயிரே...
- த.சுரேஷ்