காதலில் கற்றுக்கொண்டேன்

கவிப்புயலின் கஸல்கள்
----------------------------

சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்
கற்றுக்கொண்டேன்.....!

நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!

நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Apr-18, 7:36 pm)
பார்வை : 302

மேலே