நானே எனக்கு பாரமானேன்
என் கண்கள் இரண்டும்
ஈரமானது
அவள் என்னைவிட்டு
தூரமானதால்
நானே எனக்கு பாரமானேன்
அவள் வேரொருவனுக்கு
தாரமானதால்...
என் கண்கள் இரண்டும்
ஈரமானது
அவள் என்னைவிட்டு
தூரமானதால்
நானே எனக்கு பாரமானேன்
அவள் வேரொருவனுக்கு
தாரமானதால்...