செத்தான்டா சேகரு

வீட்டின் சுவர்களில்
வெள்ளை அடிக்க முற்பட்டு
வெள்ளைக்கொடியை ஏந்தி நிற்கின்றேன்
என் வாலிப காலத்து நாட்குறிப்பொன்று
மனைவியின் கண்ணில் அகப்பட்டதால்...

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (4-Apr-18, 10:50 pm)
பார்வை : 122

மேலே