காவேரி

நடந்தாய் வாழி காவேரி என வாழ்ந்த
காவேரியே!
ஏன் இன்று கர்நாடகா கிடந்தாய் நீழி
காவேரி என்றாகி விட்டாய்!
இது யாரின் சதி?தமிழன் என்றால்
உனக்கும் இளப்பமா?இருக்காது!
நீ அங்கே தங்கி விடும் காவேரியாக
இல்லாது, பொங்கி வரும் காவேரியாக பாய்ந்தோடி வா!
யார்க்கும் கொஞ்சமும் அஞ்சாது
நொடியும் துஞ்சாது கொஞ்ச வருவாய் உன் பிள்ளைகளை★

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Apr-18, 2:58 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : kaveri
பார்வை : 138

மேலே