வாசவன் ரசித்த கவிதை கண்ணே கண்ணின் மணியே
கண்ணே கண்ணின் மணியே
கயல் நீந்தும் தாமரைப் பொழிலே
பொன்னே பூவிதழ் மெல்லினமே
கார் நிகர் கரும் பூங்குழலியே
என்னவளே இந்து இனத்தவளே
அந்தியில் சந்திப்போம் வா ?
இந்து = நிலவு
கண்ணே கண்ணின் மணியே
கயல் நீந்தும் தாமரைப் பொழிலே
பொன்னே பூவிதழ் மெல்லினமே
கார் நிகர் கரும் பூங்குழலியே
என்னவளே இந்து இனத்தவளே
அந்தியில் சந்திப்போம் வா ?
இந்து = நிலவு