காத்திருக்கிறேன்

மனசெல்லாம் உன் எண்ணங்கலால் நான் வண்ணம் பூசுகிறேன்!

உள்ளமெல்லாம் உன் நியாபகங்களால் தீபம் ஏற்றுகிறேன்!

நெஞ்சமெல்லாம் உன் நினைவுகளை பூக்களாக அலங்கரிக்கிறேன்!

தெருவில் ஊர்வலம் வரும்
சாமியை தரிசிக்க நீ வரும்
வேளையில் தேவதை
உன்னை தரிசிக்க நான் காத்திருக்கிறேன்!

எழுதியவர் : சுதாவி (11-Apr-18, 5:10 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaathirukiren
பார்வை : 497

மேலே