இவன் நறுமலர் நாற்றம் தான்

இதுதான் இவைதான்
நான் என
முட்கள் கலந்த
நெருப்பினை மிதித்து
நடந்து போகவோ?
இல்லை சுகமென
பிறர் பிதற்றுவதுதான்
வாழ்க்கை யென
விட்டு கொடுத்து
தாண்டி செல்லவோ?
மனமில்லை..
தவழ்ந்து போனாலும்
தாண்டி போக...
வெறும் காகிதத்திற்காக...!
இதுதான் நான்
பிடித்தால் முகருங்கள்
இல்லை யேல்
மூடிக்கொள்ளுங்கள்
முகத்தினை...
இவன் நறுமலர்
நாற்றம்..!

எழுதியவர் : சுரேஷ் குமார் (13-Apr-18, 9:56 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 121

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே