காதல் கண்ணீர்
கண்களுக்கும் தெரியவில்லை
கண் மூடும் இமைகளுக்கும்
தெரியவில்லை ஆனால்
வாய்கா வரப்பு கட்டியது போல் கண்ணங்களின் வழியே வழிந்து செல்கிறது காதல் கண்ணீர்.....!
கண்களுக்கும் தெரியவில்லை
கண் மூடும் இமைகளுக்கும்
தெரியவில்லை ஆனால்
வாய்கா வரப்பு கட்டியது போல் கண்ணங்களின் வழியே வழிந்து செல்கிறது காதல் கண்ணீர்.....!