உன் நினைவு

உன் பெயர் சொல்லும் போது தான்
என் நாவின் சுவை மொட்டுக்கள்
மலர்கிறது,
உன்னை நினைக்கும் போதுதான்
என் இதய தாமரை மலர்கிறது,
உன் பிம்பம் காணும் போது தான்
என் கண் மலர் விரிகிறது,🌷

எழுதியவர் : பாலமுருகன் பாபு (27-Apr-18, 5:40 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : un ninaivu
பார்வை : 617

மேலே