ஏன் இத்தனை அழகை படைத்துவிட்டாய்

ஏன் இத்தனை அழகை படைத்துவிட்டாய்!

மலை

அதனை உரசும் மேகங்கள்

மழை

அது தரும் மண்வாசனை

நதி

அதன் மீது மிதக்கும் தாவரங்கள்

மனிதன்

அவன் அனுபவிக்கும் உணர்வுகள்

விலங்குகள்

அவை மனிதர்களோடு பழகும் விதம் ,

இதையெல்லாம் அனுபவிக்கவிடாமல்

பசி

வேலை

துக்கம் என

ஏன் இத்தனை தடைகளை படைத்துவிட்டாய்?

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 11:26 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 204

மேலே