நெடுஞ்சாலை பயணம்

வெளி ஊர்களில் இருந்து

சொந்த ஊருக்கு திரும்பும்போது

நொடுஞ்சாலைகளை சந்திக்க நேர்கிறது ,

இரவில் பயணம் செய்யும்போது

Earphone

100% charge

ஜன்னல் ஒர இருக்கை

ஆகியவை இருந்தால்

பயணம் இனிமையானதாக அமையும் ,

பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கும் போது

முகத்தில் வீசும் காற்று

பல நினைவுகளை எழுப்புகிறது

சிந்திக்க வைக்கிறது

இறுதியில் தாலாட்டி தூங்க வைத்துவிடுகிறது

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 10:54 pm)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : nedunjaalai payanam
பார்வை : 59

மேலே