நெடுஞ்சாலை பயணம்
வெளி ஊர்களில் இருந்து
சொந்த ஊருக்கு திரும்பும்போது
நொடுஞ்சாலைகளை சந்திக்க நேர்கிறது ,
இரவில் பயணம் செய்யும்போது
Earphone
100% charge
ஜன்னல் ஒர இருக்கை
ஆகியவை இருந்தால்
பயணம் இனிமையானதாக அமையும் ,
பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கும் போது
முகத்தில் வீசும் காற்று
பல நினைவுகளை எழுப்புகிறது
சிந்திக்க வைக்கிறது
இறுதியில் தாலாட்டி தூங்க வைத்துவிடுகிறது