உயர்ந்திடுவோம் பெண்ணே
கண்ணுக்குள் வீழ்ந்து கவிமனத்தின் உள்நுழைந்து
எண்ணத்தில் தோய்ந்து உயிர்நிறைந்து- மண்மீதில்
பெண்ணாய் உருவெடுத்து பெருமைகளைச் சேர்ப்பவளே
விண்போல் உயர்வோம் இனி.
கண்ணுக்குள் வீழ்ந்து கவிமனத்தின் உள்நுழைந்து
எண்ணத்தில் தோய்ந்து உயிர்நிறைந்து- மண்மீதில்
பெண்ணாய் உருவெடுத்து பெருமைகளைச் சேர்ப்பவளே
விண்போல் உயர்வோம் இனி.