காசேதான் கடவுளடா

அலங்காரக் கைகளில்
அர்ச்சனைத் தட்டு.

அர்ச்சனைத் தட்டில்
அகங்காரக் கட்டு.

ஐயர் முகத்தில்
சிருங்காரச் சொட்டு.

கடைக் கோடியில் ஏங்குது
இருபது ரூபாய் தட்டு.

காசேதான் கடவுளடா.
_/_/_/

எழுதியவர் : கனகசபாபதி செல்வ நேசன் (11-May-18, 11:45 am)
பார்வை : 110

புதிய படைப்புகள்

மேலே