கவியகம்

ஆறுதலாய்
அருகினில்
அன்பிருக்க
அயராது
அயனுமிருக்க
அம்மையுமிருக்க
அடிமனதில்
ஆளுமை
ஆரம்பிக்கிறதே
ஆகத்தில்
அகத்தில்

எழுதியவர் : மா வெங்கடேசன் (11-Aug-11, 8:34 pm)
சேர்த்தது : m venkatesan
பார்வை : 836

மேலே