செதுக்கி வைத்த புத்தகமே கவிதை ...!
துரத்தும் வரிகளை விட
அதை படைக்கும் மனிதன்
உடைக்கும் கனவுகளை
செதுக்கி வைத்த புத்தகமே
கவிதை ...!
அதில் முள்ளும் மலரும்
சொல்லும் வரிகள் என்ன
அழகு ....!
அய்யே ....
தமிழை கற்காத மனிதனும்
தன்னை கற்று தெளிய
அழியாத வரமாய் எழுதிகிறான்
கவிதைகள் ...!