வென்னிலா

ரசிக்க தெரிந்தவனுக்கு

இயற்கை அழகனவும்
மங்கையின் உடலனவும்
கண்ணியின் விழியெனவும்
குளிர்ச்சி பனியெனவும்

ரசிக்க தெரியாதவனுக்கு
இரவு நேர காவலாளி
என்று தெரிகிறாள்

எழுதியவர் : கவியரசு (25-May-18, 12:02 am)
சேர்த்தது : KAVIYARASU
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே