பிரிந்த நாள்முதலாய்

மலர்கள் உதிர்ந்த
மரமாக உருவமின்றி
உதிர்ந்துகிடக்கிறேன்
உயிரே
உன்னை பிரிந்த நாள்முதலாய்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Jun-18, 8:50 pm)
பார்வை : 752

மேலே