தமிழன்

ஆண்டுகள் தோறும்
மாண்டவர் நாமோ?
ஆண்டவன் என்று
நம்பி ஏமாறுவோமோ?
ஆருயிர் உற்றனை
மறந்திடு வோமோ?
ஆங்கிலம் கற்றுத்
தமிழை மறப்பேனா?
இவையாவும் நிகழ்ந்தால்
அன்றே விழுவேன்
செத்தே மடிவேன்.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 2:49 pm)
Tanglish : thamizhan
பார்வை : 1689

மேலே