அறியாமை
இறைவன் எதையும் படைக்கவில்லை
நாம்தான் இறைவனைப் படைத்தோம்
அவன் உருவத்தைக் காத்து
அவன் பெயரை சொல்லி
பலவற்றை அழித்தோம் - மீண்டும்
அவனிடமே வந்து நிற்கிறோம்
அழித்த காரணத்தை அறிவதற்காக ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
