வலிக்கிறது
கண்களை மூடினால் கூட
வலிக்கிறது ...ஏனென்றால்
கண்ணுக்குள் இருப்பது
நீ அல்லவா ?
கண்களை மூடினால்
இருட்டின் தனிமை
உன்னை துவட்டிவிடும் என்பதால்......
கண்களை மூடினால் கூட
வலிக்கிறது ...ஏனென்றால்
கண்ணுக்குள் இருப்பது
நீ அல்லவா ?
கண்களை மூடினால்
இருட்டின் தனிமை
உன்னை துவட்டிவிடும் என்பதால்......